-
Home /
anbekadavul
/ Upcoming Posts
அவர் கடவுளின் சிற்பத்திற்கு அருகில் இருக்கிறார் என்ற ஒரே காரணத்திற்க்காக மட்டுமே என்பதை எத்தனை பேர் மறுக்க இயலும். ..........
[Read More]
கடவுள் வாழும் வீடு . 4
இனிய வணக்கம் அனைவருக்கும் ,
(( நாம் விருப்ப பட்ட இடத்தில் கோவிலைக் கட்டி வா என்றால் வந்துவிடுவாரா ?? அவ்வளவு பெரிய திறமை படைத்தவர்களா நாம் ?? கடவுளையே நாம் சொன்னபடி கேட்க வைக்க முடியுமென்றால் இதில் ய...
[Read More]
தன்னைத் தானே அழித்துக் கொல்லும் இனம்
இது வரை தன்னை தானே அழித்துக் கொள்வதில் எந்த இனமும் இப்படி ஒரு நிலையை எடுத்திருக்க இயலாது . மிருக இனம் பறவைகள் கடல் வாழ் உயிரினங்கள் எதுவுமே தன்னை எப்படியாவது காப்பாற்றிக் கொள்வதில் போராடுமே ஒழிய தன்னை எந்த சூழ்நிலையிலும் தானே ...
[Read More]
வா என்றால் வந்துவிடுவாரா ?? அவ்வளவு பெரிய திறமை படைத்தவர்களா நாம் ??
[Read More]
கடவுள் வாழும் வீடு . 3
வணக்கம் அனைவருக்கும் ,
நேற்றைய பதிவில் நான்கு நபர்கள் நான்கு விதமான முறைகளில் கோவிலுக்கு சென்று வழிபட போகிறார்கள். அவர்களுக்கு கடவுள் எ...
[Read More]
கடவுள் வாழும் வீடு . 2
அனைவருக்கும் இனிய வணக்கம்.
கடவுள் வாழும் வீடு அப்படின்னு தலைப்பு வச்சிட்டு ஏதோ வேற வேற கதையெல்லாம் சொல்லிக்கிட்டு இருக்கானே என்னடா இதுன்னு நினைக்க தோணும் கோவிலுக்கு போகனும்ன அதுக்கான வழியை தேர்ந்தெடுத்து தான போகணும் அத...
[Read More]
கடவுள் வாழும் வீடு . 1
வீடு என்பதும் கோவிலே . நம் முன்னோர்கள் சிரித்து மகிழ்ந்து வாழ்ந்த வீடுகளும் அவர்கள் வாழ்ந்த மண்ணும் நமக்கு கோவில்கள் என்று எத்தனை பேருக்கு தெரியும் தெரிய வாய்ப்பில்லை இன்று பலருக்கும் .
நாம் வாழும் வீடுகளில் ஆயிரம் வாஸ...
[Read More]
இது நிச்சயமாக காலத்தின் மாற்றமல்ல, சில கயவர்களின் நயவஞ்சகத்தால் ஒட்டு மொத்த மக்களின் நிலையும் மாற்றத்தை கண்டுள்ளது, என்பதை விட மீளா துயரத்தில் மூழ்கிக் கிடக்கிறது என்பதே உண்மை.
படிப்பு படிப்பு என்று படிக்க வைக்கபட்டவர்களை விட, மிக அதிகமாக குடிக்கவைக்கப் பட்டவர்களே அதிகம். படித்தவரும் பாழாகிப்...
[Read More]
அவன் திரும்பி பார்க்கும் போது அவன் மீது பாய தயாராக இருந்ததுகண்கள் மட்டுமே பளபளப்பாக தெரிந்து அவன் தன் கண்களை கூர்மையாக்கி அதை சற்று உற்று நோக்கினான் வேறு ஒன்றுமில்லை சிறுத்தை தான் அது ஐயோ இப்பொழுது என்ன செய்வது என்று நடுநடுங்கி போனான் முருகன் அவன் நினைத்து முடிப்பதற்குள் எதோ ஒரு சத்தம் சிறுத்தை சுரு...
[Read More]
நம் நாட்டில் பெரும்பாலான குடும்பத்தினர் ஓரிரு குழந்தைகளே பெற்றுக்கொண்டதன் காரணமாகவும், உறவினர்களிடமிருந்து விலகிப் போகும் போக்கைக் கடைப்பிடிப்பதாலும் உறவுகள் அருகி வருகின்றன.
குடும்பத்தில் அம்மா, அப்பா, தாத்தா, பாட்டி, அண்ணன், தம்பி, அத்தை, மாமா, சித்தப்பா, சித்தி, மைத்துனன் போன்ற உறவுகள் பல உண்டு...
[Read More]
மு.க.ஸ்டாலின் மற்றும் அவரது மகன் உதயநிதி மீது கொலை மிரட்டல் உட்பட நில அபகரிப்பு என ஐந்து வழக்குகள் போடப்பட்டுள்ளன
வழக்குகளை நான் நேரடியாக சந்திப்பேன் வாய்தா வாங்கமாட்டேன் என்று ஸ்டாலின் கூறியுள்ளார் இந்நிலையில் வழக்குகள் அனைத்தும் எஃப் ஐ ஆர் போடப்பட்டுவிட்டது எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம்
...
[Read More]
என்றாவது ஒரு நாள் இந்த உண்மையை அறிய வேண்டும் என்ற நல்நோக்குடன் அனைவரிடமும் பகிர்ந்து கொள்ளவேண்டும் என்ற ஆவலுடனும் பகிர்ந்துகொள்கிறேன்
நான் படித்த பல வலிகளிலும் இந்த வலி மிக கொடிது .............
நான் படித்த இந்த வரிகள் அனைவரிடமும் செல்ல வேண்டும்இது போல நான் ப...
[Read More]
