நீரளவே யாகுமாம் நீராம்பல் தான்கற்ற நூலளவே யாகுமாம் நுண்ணறிவு - மேலைத் தவத்தளவே யாகுமாந் தான்பெற்ற செல்வம் குலத்தளவே யாகுங் குணம். அவ்வையார் மூதுரை 7
[Read More]
சொல் வரிசை - 202 புதிருக்காக, கீழே ஒன்பது (9) திரைப்படங்களின் பெயர்களும், அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிச் சொற்களும் (தொடக்கச் சொற்களை நீக்கி விட்டு) அடைப்புக் க...
[Read More]
"அரசே! சின்னமலை அரசன் ராஜவர்மரிடமிருந்து ஓலை வந்திருக்கிறது" என்றார் அமைச்சர்."என்ன எழுதி இருக்கிறார் என் நண்பர்?" என்றான் அரசன் கிள்ளிவளவன்....
[Read More]
"ரொம்ப வருஷம் கழிச்சு சொந்த ஊருக்குப் போறது சந்தோஷமா இருக்கு" என்றான் குமார்."ஆமாம். உன்னைத் சந்திக்கலேன்னா எனக்கு இந்த எண்ணமே வந்திருக்காது" என்றான் ரவி....
[Read More]
வலையுலக உறவுகளே! எனது வலைப்பூக்களில் நான் பதிந்த பா / கவிதை போன்ற எனது கிறுக்கல்களை "பாப்புனைய விரும்புங்கள்" என்ற தலைப்பில் தொகுத்து மின்நூலாக வெளியிடுகின்றேன். அதனை ஏற்றுத் தங்கள் நண்பர்கள் ஊடாக உலகெங்கும் சென்றடைய ஒத்துழைப்புத் தாருங்கள்....
[Read More]
பேரன்புக்காரன் , அவன் , காதல் , கவிதை , kavithai
[Read More]
கவிதை , வலி , வாழத் தகுதியற்றவள் , kavithai , tamil poem
[Read More]
’மஞ்சு’ காத்திருப்புகளின் கதை, கே.எஸ்.சுதாகர்
[Read More]
கட்டுபொல், பிரமிளா, கே.எஸ்.சுதாகர்
[Read More]
கைபேசி காதல் கவிதை
[Read More]
கதிரின் நண்பன் சின்னையன் திருவிழாவுக்குப் போகலாம் என்று அழைத்தபோது கதிர் அவ்வளவு உற்சாகம் காட்டவில்லை. ஆயினும் மறுக்க முடியாமல் ஒப்புக் கொண்டான்.
[Read More]
எழுத்துப் படிகள் - 250 க்காக கொடுக்கப்பட்டுள்ள எல்லா திரைப்படங்களும் எம்.ஜி.ஆர். நடித்தவை. இறுதி விடைக்கான திரைப்படமும் (8) எம்.ஜி.ஆர். கதாநாயகனாக நடித்ததே . எழுத்துப் படிகள் - 250 க்கான திரைப்படங்களின் பெயர்கள். 1.&nb...
[Read More]
"காயப்படுத்திட்டு, அவமானமும் படுத்தற மாதிரின்னு இங்கிலீஷில சொல்லுவாங்க, அது மாதிரி இருக்கு. என்னைப் புறக்கணிச்சுட்டு என்னோட ஜுனியர் ஓத்தனுக்கு அவார்ட் கொடுப்பாங்களாம். அவனுக்கு நடத்தற பாராட்டு விழாவிலே நானே அவனைப் பாராட்டிப் பேசணுமாம்!" என்று தன் மனைவி சுகந்தியிடம் பொருமினான் ராமநாதன...
[Read More]
தெருவிலதான் விபத்துத்தான் நாடுதெருச்சாவாம் மலிவாச்சுப் பாடு சாகத்தான் துடிப்போரைய் சாகவிட நினைப்போரைய்தெருவில்பார் படமெடுப்பார் கேடு
[Read More]
சினிமா டைரக்டர் சுந்தர் ஸ்ரீதர், கதாசிரியர் குருசாமியுடன் ராமசுப்ரமணியத்தின் வீட்டுக்குப் போனபோது ஒரு வேலையாள் அவர்களை வரவேற்று முன்னறையில் உட்கார வைத்தான்.
[Read More]
