விடுமுறை நாளொன்றில் பக்கத்து ஊரில் இருக்கும் தனது பாட்டி வீட்டிற்கு சென்றான் அந்தச் சிறுவன். நாள் முழுவதும் பாட்டி வீட்டில் உண்டு விளையாடி மகிழ்ந்துத் திளைத்திருந்த அந்தப் பிள்ளை மாலை அவனது ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தான்..கடலரண் சுவர்மேலே (DYKE) நடந்து வந்து கொண்டிருந்தான். அடிக்கடி கடல்நீர் ஊர...
[Read More]
இது நிச்சயமாக ராகுலின் தினம்.எனில், நிச்சயமாக இது காங்கிரசின் தினம்.ஆமாம், இன்று பாராளுமன்றத்தில் ராகுல் காந்தி அவர்களின் உரையானது பிரதமர் மோடி அவர்கள் கனவிலும் நினைத்துப் பார்க்க இயலாத ஒரு உரையாக இருந்தது. உண்மையை சொல்லப்போனால் காங்கிரஸ்காரர்களே பாராளுமன்றத்தை ராகுல் இப்படி தெறிக்கவிடுவார் என்று கன...
[Read More]
இன்று மிக மகிழ்ச்சியான ஒரு சம்பவத்தைப் பந்தி வைத்துவிட்டு படுக்கப் போகலாம் என்றிருந்தேன்.தட்டலாம் என்று முகநூலைத் திறந்தால் மிகவும் அதிர்ச்சிகரமான தகவல்கள் இரண்டைப் பார்க்க நேர்கிறது.அந்த சம்பவத்தை காக்கைச் சிறகினிலே கடைசி பக்கத்தில் வைத்து விடுகிறேன்தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் மாநில...
[Read More]
ஆசையே அனைத்துதுன்பத்துக்கு காரணம்என்றார் புத்தர்......
[Read More]
ஈழநாட்டின் வன்னி இராச்சியத்தை ஆண்ட கடைசி மன்னன் ...
[Read More]
வண்ணக்கதிரில் வந்திருந்த கவிதையை வாசித்துவிட்டு மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் தோழர் செல்லத்துரை அழைத்தபோதுதான் விழித்தேன். கவிதையை அவரால் முடிந்தமட்டும் கொண்டாடித் தீர்த்தார். அந்தக் கவிதை இதுதான்,”துப்பிவிட்டுக் கடக்கின்றனர்அன்பிற்காக யாசித்தபடி நீளும்என் காலி கோப்பையில்அவரவரவர...
[Read More]
ஒரு தந்தையின் வெறுப்பும் தாயின் துயரமும் எப்படி சமாதானம் அடையும் என்பது தான் முக்கியம்... அது :- "நம்ம புள்ளே வேறே எப்படி இருப்பான்...? நம்மளை மாதிரி தான்...!"
[Read More]
"சலசல சலசல
இரட்டைக் கிளவி
தகதக தகதக இரட்டைக்
கிளவி
உண்டல்லோ தமிழில்
உண்டல்லோ
பிரித்து வைத்தல்
நியாயம் இல்லை
பிரித்துப் பார்த்தால்
பொருளும் இல்லை
இரண்டல்லோ இரண்டும்
ஒன்றல்லோ" என
பாவலர் வைரமுத்து
அழகாகச் சொல்லியுள்ளார்....
[Read More]
எழுத்துப் படிகள் - 235 க்காக கொடுக்கப்பட்டுள்ள எல்லா திரைப்படங்களும் பிரபு நடித்தவை. ஆனால் இறுதி விடைக்கான திரைப்படம் (6) ரஜினிகாந்த் கதாநாயகனாக நடித்தது. எழுத்துப் படிகள் - 235 க்கான திரைப்படங்களின் பெயர்கள். 1.  ...
[Read More]
கஜபதிக்கு அந்த அலுவலகத்தில் என்ன வேலை என்பது யாருக்கும் தெரியாது. உண்மையில் அவருக்கு வேலையே இல்லை
[Read More]
காஞ்சி பட்டு உடுத்தி மஞ்சள் பூசிய முகத்தில் மாலை நேர சூரியனாக நெற்றியில் சிவப்பு திலகமிட்டு கண்ணாடி வளையோசை கல கல என்று ஒலிக்க, கணுக்கால் கொலுசோ என் தூக்கம் பாதிக்குமே என்று அஞ்சி அஞ்சி ஒலிக்க, மெல்ல அருகில் வந்து கையில் இருக்கும் காப்பி தழும்பாமல் என் தூக்கம் கலைய செய்த என்னவள் அதை வாங்க ஆசையுடன் க...
[Read More]
ஜுன் 2018இல் கார்டியன், இன்டிபென்டன்ட், டெய்லி மெயில், என்சிபிநியூஸ் ஆகிய அயலக இதழ்களில் வெளியான செய்திகளில் சிலவற்றைக் காண்போம். இவற்றில் இரு கட்டுரைகள் இந்தியா தொடர்பானவையாகும். கார்டியனில் வெளியான கட்டுரை இந்தியாவில் உள்ள தண்ணீர்ப் பிரச்னையைப் பற்றியும், டெய்லி மெயிலில் இதழில் வெளியான க...
[Read More]
வாட்ஸாப்பில் வந்த இந்த பதிவு அற்...
[Read More]
சொல் வரிசை - 188 புதிருக்காக, கீழே ஏழு (7) திரைப்படங்களின் பெயர்களும், அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிச் சொற்களும் (தொடக்கச் சொற்களை நீக்கி விட்டு) அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.&...
[Read More]
Experience of an innocent person.
[Read More]
